Sunday, October 26, 2008

NRI-இன் தீபாவளி

தீபங்களின் ஒளி
இந்த இனிய தீபாவளி
மக்களின் மனங்களில் பொங்கட்டும்
ஆனந்த பேரொளி!!

புத்தாடை உடுத்தி
பட்டாசு வெடித்து
இனிப்பு சுவைத்து
இனிய பேசி
மகிழ்ந்தது தாய் மண்ணில்!!

புத்தாடை மறந்து
பட்டாசை நினைத்து
இனிப்பை தேடி
தொலைபேசியில் பேசி
மகிழ்வது போல நடிபபது அந்நிய தேசத்தில்!!

கங்கா ஸ்நானம் ஆகிவிட்டாதா??
என்று உறவினர்கள் கேட்பது தாய் மண்ணில்
மீஸ்ஸிஸ்ஸிப்பி ஸ்நானம் ஆகிவிட்டதா??
என்று நண்பர்கள் கேலியாக கேட்பது அந்நிய மண்ணில்!!

மல்லிகைப் பூ சூடி
காற்றில் மணம் பரப்பி
salwar/புடவையில் வலம் வரும்
அழகு சுந்தரிகளை கண்டது தாய் மண்ணில்!!

Armani/Sensous பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு
Nausea உணர்வை வரவைத்து
Skirt/Jeans-இல் உலா வரும்
வெள்ளை அரசிகளை காண்பது அந்நிய தேசத்தில்!!


இது தான் ஒரு NRI-இன் தீபாவளி

1 Comments:

Anonymous Anonymous said...

This one is nice.....:-)
But intha oru deepavali poruthukongo.... ;-)

7:14 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home