Sunday, April 12, 2009

பிறவி கடல்

ஒன்றில் இல்லாதது மற்றொன்றில் தோன்றும்
மற்றொன்றில் மறைந்தது இவ்விடத்தில் தோன்றும்

தொலைந்தததை தேடினால் கிடைத்து விடாது
கிடைத்ததை மறந்தால் தொலைந்து விடும்.

ஞானம் மறைவது அஞ்ஞானத்தில்
அஞ்ஞானம் மறைவது மெய் ஞானத்தில்

காலம் கடந்தால் சொர்க்கம் கிட்டும்
கர்மம் தொலைத்தால் பிறவி நீங்கும்

ஜீவன் தேடுவது பரமாத்ம ஸ்வரூபம்
பரமன் தேடுவது ஜீவன் சரணாகதி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home