பிறவி கடல்
ஒன்றில் இல்லாதது மற்றொன்றில் தோன்றும்
மற்றொன்றில் மறைந்தது இவ்விடத்தில் தோன்றும்
தொலைந்தததை தேடினால் கிடைத்து விடாது
கிடைத்ததை மறந்தால் தொலைந்து விடும்.
ஞானம் மறைவது அஞ்ஞானத்தில்
அஞ்ஞானம் மறைவது மெய் ஞானத்தில்
காலம் கடந்தால் சொர்க்கம் கிட்டும்
கர்மம் தொலைத்தால் பிறவி நீங்கும்
ஜீவன் தேடுவது பரமாத்ம ஸ்வரூபம்
பரமன் தேடுவது ஜீவன் சரணாகதி.
மற்றொன்றில் மறைந்தது இவ்விடத்தில் தோன்றும்
தொலைந்தததை தேடினால் கிடைத்து விடாது
கிடைத்ததை மறந்தால் தொலைந்து விடும்.
ஞானம் மறைவது அஞ்ஞானத்தில்
அஞ்ஞானம் மறைவது மெய் ஞானத்தில்
காலம் கடந்தால் சொர்க்கம் கிட்டும்
கர்மம் தொலைத்தால் பிறவி நீங்கும்
ஜீவன் தேடுவது பரமாத்ம ஸ்வரூபம்
பரமன் தேடுவது ஜீவன் சரணாகதி.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home